காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் அதிவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். - பாரத பிரதமர் திரு
2014-ல் நான் பிரதமராகப் பதவியேற்றேன். எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், காங்கிரஸ் ஆட்சியில் 60 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும்..! - பாரத பிரதமர் திரு.@narendramodi #PMModi
اجتاحت مواقع التواصل الاجتماعي خلال الأيام الأخيرة حملة شعبية تحت وسم "ماغنصوتش على الأحرار"، دعا من خلالها نشطاء إلى مقاطع.ة التصويت على حزب التجمع الوطني للأحرار في الاستحقاقات المقبلة. ويبرر المشاركون في الحملة الرقمية موقفهم بسبب ما عاشه المغاربة
காங்கிரஸ் ஆட்சியில் 600-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நேரு மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. ஆனால், நேருவின் வாரிசுகள் அவரது பெயரை தங்கள் பெயரோடு ஏன் சேர்க்கவில்லை? - பாரத பிரதமர் திரு.@narendramodi #PMModi